Tuesday 25 September 2018

திருச்சிற்றம்பலம்

#திருச்சிற்றம்பலம்

ன்பின் அரசே

ணவம் அறுப்பவனே

இயல்பாய் இருப்பார் நெஞ்சத்தே

ஈரம் நிறைய விளைத்தவனே

உ யிரை காணச்சொல்லி

ஊ னை உருக்க செய்தாய்

எ ண்திசைக்கும் அதிபதியே இறையில்

ஏ கன் நீயே

ஒ ளி உணர்ந்து

ஓ ம் பொருளுணர்ந்து

ஔ வியம் அழியச் செய்தாய்

அ ஃ தாய் இ #ஃ தாய் எதிலும் ஆயுத எழுத்திலும் நின்று அடியாரை அடைபவனே

#நமசிவாய.....

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...