#திருச்சிற்றம்பலம்
அன்பின் அரசே
ஆணவம் அறுப்பவனே
இயல்பாய் இருப்பார் நெஞ்சத்தே
ஈரம் நிறைய விளைத்தவனே
உ யிரை காணச்சொல்லி
ஊ னை உருக்க செய்தாய்
எ ண்திசைக்கும் அதிபதியே இறையில்
ஏ கன் நீயே
ஒ ளி உணர்ந்து
ஓ ம் பொருளுணர்ந்து
ஔ வியம் அழியச் செய்தாய்
அ ஃ தாய் இ #ஃ தாய் எதிலும் ஆயுத எழுத்திலும் நின்று அடியாரை அடைபவனே
#நமசிவாய.....
அன்பின் அரசே
ஆணவம் அறுப்பவனே
இயல்பாய் இருப்பார் நெஞ்சத்தே
ஈரம் நிறைய விளைத்தவனே
உ யிரை காணச்சொல்லி
ஊ னை உருக்க செய்தாய்
எ ண்திசைக்கும் அதிபதியே இறையில்
ஏ கன் நீயே
ஒ ளி உணர்ந்து
ஓ ம் பொருளுணர்ந்து
ஔ வியம் அழியச் செய்தாய்
அ ஃ தாய் இ #ஃ தாய் எதிலும் ஆயுத எழுத்திலும் நின்று அடியாரை அடைபவனே
#நமசிவாய.....
No comments:
Post a Comment