மூலவாசல் காமமாகி,
நடுவாசல் வழி அறியா
திகைத்திருக்க,
நடுவாசல் வழி அறியா
திகைத்திருக்க,
சரவாசல் கோலங்கொண்டு,
மேல வாசல் வழியறிந்து,
மேல வாசல் வழியறிந்து,
மௌன வாசலில் நாதங்கண்டு,
ஒளிவாசலில் ஞானமுணர்ந்து,
ஒளிவாசலில் ஞானமுணர்ந்து,
வெளிவாசலில் சக்தியை கண்டு,
பரவாசலில் பரமனை கண்டேனே.
பரவாசலில் பரமனை கண்டேனே.
No comments:
Post a Comment