Tuesday 18 September 2018

மூலவாசல்

மூலவாசல் காமமாகி,
நடுவாசல் வழி அறியா
திகைத்திருக்க,
சரவாசல் கோலங்கொண்டு,
மேல வாசல் வழியறிந்து,
மௌன வாசலில் நாதங்கண்டு,
ஒளிவாசலில் ஞானமுணர்ந்து,
வெளிவாசலில் சக்தியை கண்டு,
பரவாசலில் பரமனை கண்டேனே.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...